Memories

Sunday, September 25, 2011

முழுமையான மனிதன்

என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்: "கல்யாணம் செஞ்ச பிறகு வேலை கவனம் போய்டும். இல்லன்னா குடும்ப கவனம் போய்டும்."
உடனே அம்மா சொன்னாங்க: " உன் பிரமு மாமாவை நெனச்சு பாரு. எவ்வளவு கஷ்டமான வேலை அவனது. அதனால குடும்பத்துக்கு எதாவது செய்யாம விட்டானா? குடும்பத்துக்கு செய்யறேன்னு சொல்லி தொழில விட்டானா? ஒரு முழுமையான மனிதன் எதையும் விட மாட்டான்"

உண்மைதான் !

மாமா குடும்பத்தையும் விட வில்லை, தொழிலையும் விட வில்லை, எந்த நல்லது கெட்டதுகளையும் விட வில்லை. இது தான் முழுமையான மனிதனுடைய இயல்பு...!!






No comments:

Post a Comment