Memories

Sunday, February 26, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 13

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 13 - வளர்பிறை சந்திரன் 







வந்தியத் தேவன் அந்த பெண்கள் யாருன்னு சோதிடர் கிட்ட விசாரிச்சான், அவரு பிடி கொடுக்கல. பலரும் வந்து போவாங்க, யார் பத்தியும் யார் கிட்டயும் சொல்லறதுக்கு இல்லன்னு சொல்லிட்டார். இவரு கிட்ட நம்ம பருப்பு வேகாதுன்னு நினைச்சு நேரடியா கேட்டான்: "நான் போற காரியம் நல்ல படியா நடக்குமா?"
இவன் பேரு கேட்ட உடனே அவனோட ஜாதகத்த பொட்டிலே இருந்து எடுத்துக்கிட்டாரு. இவன் தஞ்சாவூரு போகனும்னும், அங்க சக்கரவர்த்திய பாக்கனும்னும், பழுவேட்டரையர் தடையா இருப்பாங்கன்னும் நெனைச்சு கேட்டான்.
ஜோசியரும் குறிப்பா பதில் சொல்லிட்டு இருந்தாரு. இளவரசர் அருள்மொழி வர்மர் கூட சேந்துக்க சொன்னாரு.  

No comments:

Post a Comment