Memories

Sunday, February 5, 2012

சட்டசபையில் இருந்து...



விஜயகாந்துக்கு பேச சரியா வாய்ப்புத் தரல்லன்னு அவருக்கு கோவம் வந்துது. ஆளும் கட்சி ஆளுங்க இவர உக்கார சொல்லி கத்தினாங்க. ஒரு கட்டத்தில இவருக்கு ரொம்ப கோபம் வந்து எழுந்து கத்திடாரு.  சட்ட சபையில முரட்டுத் தனமா நடந்துக்கிட்டாருன்னு ஆளுங் கட்சி சொன்னது. கேப்டனுக்கு எப்பவுமே கோவம் கொஞ்சம் அதிகம் தான். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலே வேட்பாளர அடிசிட்டாருன்னு பேச்சு இருந்தது. 
போட்டோலே தே.மு.தி.க அவைத் தலைவர் (விஜயகாந்துக்கு இடது புறம் இருக்கவரு) அதிர்ச்சியா இருக்கறதையும் ஸ்டாலின் புன்னகையும் நிறைய விஷயங்கள சொல்லாம சொல்லுது. இவங்களுக்குள்ள இருந்த பகை இப்ப வெளிய வந்திட்டதா எல்லாரும் சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க ?    

No comments:

Post a Comment