Memories

Sunday, December 29, 2013

ஜென் கதைகள் - சொர்க்கம்



மிகப் பெரிய தளபதி ஒருத்தர் ஒரு ஜென் துறவி கிட்ட கேட்டார்: "குருவே!, சொர்க்கம் நரகம் எங்க இருக்கு?" அப்படீன்னு கேட்டார். குரு உடனே "மூடனே, இது கூட தெரியாதா?" அப்படீன்னு டக்குனு கேட்டார். எதிர் பாராத தளபதி கண் இமைக்கரதுக்குள்ள  வாளை உருவி துறவிய வெட்டறதுக்கு ஓங்கினான். "இதோ நரகத்தின் கதவுகள் திறந்து விட்டன"-ன்னு சொன்னார். தவறை உணர்ந்த தளபதி குருவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். குரு சொன்னார்:"சொர்கத்தின் வாசல்கள் திறக்கின்றன"



சொர்க்கம் நரகம் ரெண்டுமே மனசில தான் இருக்கு. 

No comments:

Post a Comment