Memories

Sunday, December 29, 2013

முயலும் ஆமையும்




அறிஞர் அண்ணா கிட்ட கேட்கப் பட்ட கேள்வி: "முயலும் ஆமையும்  கதையில், முயல் தோற்றது எதனால்?"

அண்ணாவின்  பதில்:"முயலாமையால்"

(முயல்+ஆமை = முயலாமை )

No comments:

Post a Comment