Memories

Sunday, December 29, 2013

பீர்பால்




பீர்பால்கிட்ட ஒரு பண்டிதர் கேட்டார்: "கஷ்டமான 1 கேள்வி கேட்கட்டுமா, இல்ல 100 சிம்பிள் கேள்விகள் கேட்கட்டுமா?"

சக்கரவர்த்தி அக்பர் உடனே ஒரு வேலையா கிளம்ப வேண்டி இருந்தது. பீர்பால் சொன்னார்:"கஷ்டமான 1 கேள்வி கேளுங்க, பண்டிதரே"

"முட்டைல இருந்து கோழி வந்ததா இல்ல கோழி-ல இருந்து முட்டை வந்தாதா?"

"சந்தேகமே இல்ல, கோழி தான் முதல்ல வந்தது. "

"எப்படி?"

"இது இரண்டாவது கேள்வி, பண்டிதரே!" அப்படி முடிச்சார் பீர்பால்.

No comments:

Post a Comment