Memories

Sunday, April 27, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 2 - அத்தியாயம் 31

பாகம் 2  - புது வெள்ளம்

அத்தியாயம் 31 - திருடர்! திருடர் !! 
சித்திர மண்டபத்தை சுத்தி பாத்திட்டு இருந்தான் வந்தியத் தேவன். இவன் சுத்தி பாக்கறத பாக்கறதுக்கு 3 தடியன்கள வேற அனுப்பி இருந்தார் சின்ன பழுவேட்டரையர். கொஞ்ச நேரத்தில போர் அடிச்சு அவங்களே உக்காந்து சொக்கட்டான் (சீட்டு மாதிரி) ஆட ஆரம்பிச்சிட்டாங்க. இவன் ஒவ்வொரு படமா பாத்திட்டு இருந்தான். 

ஒவ்வொரு படமும் சோழ சாம்ராஜியதோட முக்கியமான இன்சிடண்ட்-ஸ சொல்லிச்சி. ஒரு விஷயம் கவனிச்சான். அந்த ஒவ்வொரு ரிஸ்கான முக்கியமான நேரத்தில கூட பக்கத்தில கூட சேவை செய்தவங்க பழுவேட்டரையர்கள் தான். பரம்பரை பரம்பரையா அவங்க சோழ ராஜாக்கு கூடவே இருந்து உதவிய இருந்திருக்காங்க. அதனாலதான் இவங்களுக்கு அவ்வளவு மரியாதை.  (அத்தியாயம் 7-இல சொல்லி இருந்த மாதிரி இந்த இடத்தில கல்கி எந்த சோழ மன்னருக்கு எந்த இடத்தில பழுவேட்டரையர்கள் உதவி செய்தார்கள் அப்படீன்னு விளக்கமாக சொல்லுவார்)  


வெளிய சின்ன பழுவேட்டரையர் வர்றதா அறிவிப்பு வந்தது. சீக்கரம் எதனா பண்ணனும். அங்க சொக்கட்டான் விளையாடிட்டு இருந்த அந்த 3 தடியன்களோட வம்பு இழுக்க ஆரம்பிச்சான். 'என்னோட டிரஸ் எல்லாம் எங்க?' அப்படீன்னு கேக்க ஆரம்பிச்சான். அவங்க திருடிகிட்டாங்க-ன்னு பழி சொன்னான். 3 பேரு கூடையும் சண்டை பிடிச்சான்.  

விஸ்வரூபம் கமல் மாதிரி ஒரு நிமிஷத்தில அவங்க 3 பேரையும் தரைல உருள வச்சான். சின்ன பழுவேட்டரயர் உள்ள வந்தார். அவர் கிட்ட ஓடி போய் "திருடர்கள்! திருடர்கள்!!" அப்படீன்னு சொன்னான்.

முதலையை அசால்டா சுழற்றும் டைனோசர்!


டைனோசர் தூக்கி சுத்தறது குட்டி முதலை. டைனோசர் காலத்தில் முதலை டைனோசர் அளவு பெரிசா வளருமாம். முதலை பெரிசா வளந்தா டைனோசர தூக்கி சுத்தும் போல !


டிஜிட்டல் ஓவியம் மூலம்: www.wired.com

Tuesday, April 22, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 27, 28, 29, 30





பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 27 - ஆஸ்தானப் புலவர்கள் 
ஒரு புலவர்கள் கும்பல் சுந்தர சோழர் இருந்த அறைக்குள்ள வந்தாங்க. அரசரும் வேற வழி  இல்லாம அவங்கள கொஞ்சம் கவிதைகள் சொல்லணும்னு கேட்டுகிட்டாரு. புலவர்களும் பாடல்கள் சொன்னாங்க. சின்ன பழுவேட்டரையர் வந்தியத் தேவனை அவர் கண் பார்வையில இருக்கட்டும் அப்படீன்னு அங்கேயே இருக்க வச்சுகிட்டாரு. இவனும் அரசர் கிட்ட முழுசா சொல்லிட்டு போலாம்ன்னு  இருந்துகிட்டான்.


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 28 - இரும்புப் பிடி 
சக்கரவர்த்தி அவரு தன்னோட பொண்ணு குந்தவை கிட்ட சொன்ன பாடல் ஒன்ன புலவர்கள் கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. வந்தியத் தேவன் அநிச்சையா தன் இடுப்பில் கட்டி இருந்த துணிய தொடப் போனது. இங்க குந்தவை தேவிக்கு கொடுக்க வச்சிருந்த ஒலைய வச்சிருந்தான். தொட்டவனுக்கு திக்குன்னு இருந்தது. ஓலை அங்க இல்ல, எங்கேயோ தவற விட்டுட்டான். 

புலவர் கூட்டம் எல்லாம் முடிஞ்சி கிளம்பும் போது கூட்டத்தோட கலஞ்சு எஸ்கேப் ஆய்டலாம்னு டிரை பண்ணினான். அப்போ ஒரு கை அவன வலுவா பிடிச்சது - அது சின்ன பழுவேட்டரையர் தான்.  

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 29 - நம் விருந்தாளி 
சக்கரவர்த்தி கிட்ட வந்தியத் தேவனை தள்ளிகிட்டு பொய் நிருத்தினாறு சின்ன பழுவேட்டரையர்: 'அரண்மனை வைத்தியர் அரசருக்கு அபாயம் இல்லங்கராரு, சோதிடர்கள்  அபாயம் இல்லைங்கறாங்க. ஆனா இந்த தம்பி ஏதோ அபாயம் அப்படீன்னு சொல்லிச்சி. என்னத்த பத்தி சொன்ன?' அப்படீன்னு கேட்டாரு.
வந்தியத்தேவன் ரொம்ப உஷாரு பார்ட்டி. கவுக்க முடியுமா? 'நானு வாணர் குலத்தோட கடைசி துரும்பு. ஒரு காலத்தில நாங்க அரசர்களா இருந்தோம். பட் இப்போ எனக்கு இருக்க வீடு கூட இல்ல. அதனால "அபயம், அரசர் கிட்ட அபயம்" அப்படீன்னு கேட்டு ஒரு அஞ்சி கிராமமாவது கொடுத்தா புண்ணியமா இருக்குமின்னு கேட்டேன்' அப்படீன்னு பிளேட்ட மாத்தி  போட்டான்.
பழுவேட்டரையர் மட்டுமில்ல சக்கரவர்த்தியும் அப்படியே கவுந்திடாங்க. மன்னர் சின்ன பழுவேட்டரையர் கிட்ட 'இந்த பிள்ள நம்ம விருந்தாளி. இன்னிக்கி இவன் இங்கயே தங்கட்டும்'-ன்னார் 




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 30 - சித்திர மண்டபம்
சின்ன பழுவேட்டரையர் வந்தியதேவனை அவரோட சேவகர்கள் கிட்ட நல்ல படியா கவனிக்க சொல்லிட்டு திரும்ப வந்தார். வரும் போது ஒரு சேவகன் ஒரு ஓலை சுவடிய அவர் கிட்ட கொடுத்தான், மண்டபத்துக்கு வெளிய கிடைச்சதுன்னு சொன்னான். இவர் என்னன்னு பார்த்தார் : குந்தவை தேவிக்கு அவரோட அண்ணன் ஆதித்த கரிகாலர் அவர் கைப்பட எழுதிய ஓலை. 'அந்தரங்க காரியங்களுக்கு ஒற்றன் தேவைன்னு கேட்டாயில்ல, இவன் தான் அவன்' சின்ன பழுவேட்டரையர் அப்படியே ஷாக் ஆய்டாறு.

வந்தியத் தேவன் சாப்பிட்டு மண்டபத்தை வேடிக்கை பாத்தான். நெறைய பெயண்டிங்க்ஸ் வரஞ்சிருந்தாங்க சுவர்ல. அதில இருந்து சுந்தர சோழரோட ப்ளாஷ் பேக் தெரிஞ்சிகிட்டான்: சோழ சக்கரவர்த்தி பராந்தகர்க்கு 2 பசங்க. மூத்தவரு ராஜாதித்யர். ராஷ்டிர கூடர்களோட நடந்த சண்டைல வீர சொர்க்கம் அடஞ்சிட்டாரு (அப்படீன்னா சண்டைலே சாவறது). 





இவரோட தம்பி கண்டராதிடர் அவர் அப்பா ஆசைப்படி ராஜாவானாறு. ஏன்னா அண்ணனுக்கு கொழந்த இல்ல. இவரு பக்தியில முழுகி போய் இருந்தாரு அப்படீங்கரதால அவரு தம்பி அரிஞ்சயர் அரசாங்கத்த கவனிச்சுகிட்டாறு. ராஷ்டிர கூடர்கள் கூட சண்டை போட்டுஜெயிச்சாரு. நல்ல திறமை இருந்ததாலும் அண்ணன் கண்டராதித்தர் கல்யாணம் செஞ்சுக்காது இருந்ததாலும் தம்பிய பட்டத்துக்கு இளவரசரா அனௌன்ஸ் பண்ணிட்டாரு.  தம்பிக்கு கல்யாணம் ஆயீ குழந்தை இருந்ததால அரிஞ்சயருக்கும் அப்பறம் அவரு வாரிசுகளே பட்டத்துக்கு வரணும்னு அக்ரீமெண்ட் போட்டுடாரு அமைச்சர், மற்ற குறுநில ராஜாக்கள் கூட. இவங்கள எல்லாம் ஒரு பாடு பட்டு சம்மதிக்க வச்சாரு. எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ரொம்ப நாள் கழிச்சு மழவராயர் அப்படீங்கற குறுநில மன்னரோட மகளை பாத்து பிடிச்சுப் போய் கல்யாணம் செஞ்சுகிட்டாறு. மதுராந்தகன் என்கிற மகன் பிறந்தான் இவங்களுக்கு. முறைப் படி பாத்தா மதுராந்தகன் தான் பட்டத்துக்கு வரணும், அரசரோட மகன் அப்படீங்கரதால. ஆனா மன்னரோட அரேஞ்ச்மேன்ட்ஸ் படி அரிஞ்சயர் பட்டத்துக்கு வந்தார், மன்னர் இறந்து போனப்பறம். இவரும் ரொம்ப நாள் வாழல. அப்பறம் இவர் பையன் சுந்தர சோழருக்கு பட்டம் சூட்டினாங்க எல்லாரும். சுந்தர சோழர் திறமையா ஆட்சிய நடத்தினாரு. அவரு பையங்க ஆதித்த கரிகாலர் & அருண்மொழி வர்மர் ரொம்ப சூப்பர். ஒருத்தர் நார்த் லயும் ஒருத்தர் சௌத்லயும் நடக்கற போர்கள நடத்திட்டு இருந்தாங்க.

(உறவு முறை விளக்கத்துக்கு இந்த பதிவை http://www.piramu.tk/2014/04/blog-post_14.html பாருங்க.
...அப்பறம் பின்னூட்டம் போட்டு உங்க கருத்த கக்குங்க பாஸ்!!)

இத்தோட "பாகம் 1  - புது வெள்ளம்" முடிந்தது.

Sunday, April 20, 2014

இந்த வார தேர்தல் காமடி (ஆனந்த விகடனில் இருந்து)


எலி கடித்து கரன்ட் போய் விட அம்மா கேட்கிறார் "செய்வியா? செய்வியா?"


Monday, April 14, 2014

தேர்தல் காமடி!























இது கூட்டணி காமடி !

இந்த வீடியோக்கான டியூப் - விளக்கம் : நாக்கை துரத்தி, கையை மடக்கி, நிருபர்களை விரட்டி....
கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில் விஜயகாந்தின் ஒன் மேன் ஷோ!




யாரோ வழி மறிக்கிறார் என நாக்கை துருத்தி திட்டுகிறார், 'நீங்க ப்ளேனை தேடுங்க, நாங்க எங்க வேலைய பாக்கறோம்'ன்னு பஞ்ச் வசனம் பேசறார். கேப்டன் அரசியல்லயும் ஹீரோவாகவே வாழுராறு !



தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்தும் பிரமு இணையம்.


பொன்னியின் செல்வன் - குடும்ப உறவு முறைகள் - விளக்கப் படம்





நன்றி: http://ponniyinselvan.in/

Sunday, April 13, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 25, 26




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே 
பனை சின்ன மோதிரம் சக்தி உள்ளதா இருந்தது. போற இடமெல்லாம் வழி  கிடைச்சது. பெரிய பழுவேட்டரையர் இன்னும் திரும்ப வரல்லன்னும் சின்னவர் அரண்மனைல இருக்கராருன்னும் தெரிஞ்சுகிட்டான். சக்கரவர்த்தி இருக்கற மாளிகைய கண்டுபிடிக்கறது ஒன்னும் பெரிய விஷயமா இல்ல. ஊரிலேயே பெரிய புலி கொடி பறக்கற மாளிகை தான் இவன் போக வேண்டிய இடம். எப்படியும் சக்கரவர்த்திய நேர்ல பார்த்து ஓலையகொடுத்திடனும்னு நெனைச்சான். மாளிகைய கண்டுபிடிச்சான்; காவலாளிகள் தடுக்கும் போது பனை சின்ன மொதிரத்த காமிச்சான். வழி  கிடைச்சது; உள்ள நுழைஞ்சான். சக்கரவர்த்தி இருக்கற இடத்த எப்படி கண்டு பிடிக்கறது? பெரிய புலவர் கூட்டம் அந்த சமயத்திலே உள்ள வந்தது. காவலாளி ஒருத்தன் இன்னொருத்தனுக்கு புலவர்கள சின்ன பழுவேட்டரையர் கிட்ட கூட்டிட்டு போக சொன்னான். இவங்க கூடவே போய்டனும்னு முடிவு பண்ணினான் வந்தியத்தேவன்.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 26 -அபாயம் ! அபாயம் !!
புலவர்களுக்கு முன்னாலேயே கதவு வழியா உள்ளே போனான் வந்தியத்தேவன். உள்ள சிம்மாசனத்தில இருக்கறவர் சின்ன பழுவேட்டரையரா இருக்கணும்னு நெனைச்சான். காஞ்சிபுரத்தில இருந்து இளவரசர் அனுப்பினதாகவும் சக்கரவர்த்திக்கு ஓலை கொண்டு வந்திருக்கறதா சொன்னான். உடனே அந்த ஒலைய  கேட்டு வாங்கி இவன் மறுக்கறத கண்டுக்காம படிச்சாரு சின்ன பழுவேட்டரையர். புதிசா ஒன்னும் இல்லன்னு சொல்லிகிட்டாரு. சக்கரவர்த்தி கிட்ட நேர்ல ஒலைய கொடுக்கணும்னு உத்தரவு-ன்னான். இளவரசரா என் மேல சந்தேகப் பட்டு இப்படி சொன்னாருன்னு கேட்டாரு சின்ன பழுவேட்டரையர். அவரில்ல உங்க அண்ணன் தான் அப்படி சொன்னாருன்னு பிளேட்ட மாத்தி போட்டான் வந்தியத் தேவன். இத ஏன்  முன்னாடியே சொல்லலே அப்படீன்னு சொல்லிட்டு சக்கரவர்த்தி கிட்ட அனுப்பினாரு சின்னவரு. நோயில கிடந்த சுந்தர சோழ சக்கரவர்த்திய பார்த்து வந்தியத் தேவனுக்கு ரொம்ப கஷ்டமா போயிட்டது.  இளவரசர் தந்த ஓலைய கொடுத்தான்.  'இங்க உங்கள அபாயம் சுத்தி இருக்கு. அபாயம்! அபாயம்!!" அப்படீன்னு சொல்லிட்டு இருக்கும்போது புலவர்கள கூட்டிட்டு சின்ன பழுவேட்டரையர் வந்திட்டார். இவன் கடைசீய சொன்ன வர்ட்ஸ் அவர் காதில விழுந்திட்டது. டெரர் ஆய்ட்டாரு.  

தேர்தல் விசிறிகள்


நன்றி: தி இந்து 



Heartbleed Bug - Dumb coding mistake brings Internet to its knees



Listen to the heartbeat
When two servers get ready to make an encrypted handshake, they perform something called a heartbeat, an act from which the bug gets its awesomely terrifying name.Heartbeats are a way for two computers who are talking to each other to make sure the other is still alive.
The client (that's you) sends its heartbeat to the server (your bank, say), and the server hands it right back. That way if something goes wrong during the transaction (e.g. if a computer literally explodes) the other one will know, because the heartbeats get out of sync.
When starts the heartbleed
The actual breach that's bringing the internet to its knees happens in this tiny line of code

memcpy(bp, pl, payload);
[The above in C / C++ format. ]

The function 'memcpy'  copies 'pl' which is of the size 'payload' into server location 'bp' and reads the content from  the server at location 'bp' of size 'payload' and sends back to the caller. Ideally the data which is returned should be same as 'pl'. The server could be your bank server if you do heartbeat to the bank's server while performing a banking transaction.

But if the caller lies to the server that 'pl' is of size 64KB and it needs to be written to the location 'bp' but in reality 'pl' is 'NULL' and the server is not checking whether 'pl' is really 64KB and would send back the server data from location 'bp' of size 64KB. This could be email IDs, user IDs, passwords or anything which could be a goldmine. This is the issue and the fix being implemented is to check whether 'pl' is of size 'payload'. 




References: http://gizmodo.com/how-heartbleed-works-the-code-behind-the-internets-se-1561341209
                  http://creately.com/blog/announcements/what-is-heart-bleed-bug/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=what-is-heart-bleed-bug


Bottom-line: Minor coding mistakes sometimes are too costly to bear.