Memories

Thursday, October 13, 2011

பழமொழி

மாமா சொன்ன பழமொழி: "சமத்தன் சந்தைக்கு போனா வாங்கவும் மாட்டான் விக்கவும் மாட்டான்"
விளக்கம்: எந்த ஒரு விஷயத்தையும் அளவுக்கு மீறி சிந்திக்க வேண்டாம்.

உங்க கருத்து என்ன என்பதை எழுதவும்





No comments:

Post a Comment