Memories

Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Sunday, April 27, 2014

முதலையை அசால்டா சுழற்றும் டைனோசர்!


டைனோசர் தூக்கி சுத்தறது குட்டி முதலை. டைனோசர் காலத்தில் முதலை டைனோசர் அளவு பெரிசா வளருமாம். முதலை பெரிசா வளந்தா டைனோசர தூக்கி சுத்தும் போல !


டிஜிட்டல் ஓவியம் மூலம்: www.wired.com

Monday, April 14, 2014

Sunday, April 13, 2014

Heartbleed Bug - Dumb coding mistake brings Internet to its knees



Listen to the heartbeat
When two servers get ready to make an encrypted handshake, they perform something called a heartbeat, an act from which the bug gets its awesomely terrifying name.Heartbeats are a way for two computers who are talking to each other to make sure the other is still alive.
The client (that's you) sends its heartbeat to the server (your bank, say), and the server hands it right back. That way if something goes wrong during the transaction (e.g. if a computer literally explodes) the other one will know, because the heartbeats get out of sync.
When starts the heartbleed
The actual breach that's bringing the internet to its knees happens in this tiny line of code

memcpy(bp, pl, payload);
[The above in C / C++ format. ]

The function 'memcpy'  copies 'pl' which is of the size 'payload' into server location 'bp' and reads the content from  the server at location 'bp' of size 'payload' and sends back to the caller. Ideally the data which is returned should be same as 'pl'. The server could be your bank server if you do heartbeat to the bank's server while performing a banking transaction.

But if the caller lies to the server that 'pl' is of size 64KB and it needs to be written to the location 'bp' but in reality 'pl' is 'NULL' and the server is not checking whether 'pl' is really 64KB and would send back the server data from location 'bp' of size 64KB. This could be email IDs, user IDs, passwords or anything which could be a goldmine. This is the issue and the fix being implemented is to check whether 'pl' is of size 'payload'. 




References: http://gizmodo.com/how-heartbleed-works-the-code-behind-the-internets-se-1561341209
                  http://creately.com/blog/announcements/what-is-heart-bleed-bug/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=what-is-heart-bleed-bug


Bottom-line: Minor coding mistakes sometimes are too costly to bear.

Sunday, December 29, 2013

முயலும் ஆமையும்




அறிஞர் அண்ணா கிட்ட கேட்கப் பட்ட கேள்வி: "முயலும் ஆமையும்  கதையில், முயல் தோற்றது எதனால்?"

அண்ணாவின்  பதில்:"முயலாமையால்"

(முயல்+ஆமை = முயலாமை )

Friday, August 23, 2013

Creative resume series (வினோத ரெசியூம்கள் )

உங்களை கவர்ந்தது எது என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் 

1) 

2)

3)

4)

5)

6)

7)

8)

9)

10)

11)

12)

13)

14)

15)

16)

17)

18)

19)

20)

21)

22)

23)

24)

25)

26)

27)

28)

29)

30)


Sunday, December 30, 2012

கீமோதெரப்பி..

 சென்ற அத்தியாயத்தில் உயிரியலும் வேதியியலும் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடயன என்று பார்த்தோம். 1878-இல் 24 வயது மருத்துவ கல்லூரி மாணவர் பால் எஹ்ர்லிச் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தார் - செயற்கை இரசாயனங்களைக் கொண்டு உயிர் திசுக்களை நிறம் மாற்ற வேண்டும் என்கிற முயற்சியே அது. எப்படி தலைக்கு டை அடித்து நிறம் மாற்றம் செய்கிறார்களோ அதை போல. இந்த முயற்சியில் ஒரு வித்தியாசமான விஷயம் அவருக்குப் பட்டது - ரசாயனம் செல்லை முழுமையாக நிறம் மாற்றம் செய்யாமல் செல்லின் பகுதிகளை நிறம் மாற்றம் செய்தது. அதாவது செல்லின் சில ரசாயனங்களை அடையாளம் காட்டியது.

(படம்: பால் எஹ்ரில்ச் )

1882-இல் ராபர்ட் கோச் என்ற விஞ்சானியுடன் கூடு சேர்ந்து ஒரு மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். மைக்கோ பாக்டீரியா என்கிற நுண்ணுயிரியை அடையாளம் காட்டும் ரசாயனத்தை உண்டாக்கினார்.

(படம்: ராபர்ட் கோச்)


(படம்: செல்லின் பகுதியானது நீல சாயம் கொண்டு அடையாளம் காட்டப் படுகிறது)

பால் எஹ்ல்றிச் சில வருடங்களுக்கு பின்னால் இன்னொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். சில வகை விஷத் தன்மை பொருந்திய ரசாயனங்கள் உடலுக்குள் நுழையும்போது உடலானது ஒரு எதிர்விஷங்களை உருவாக்குகிறது. இந்த "எதிர்விஷங்கள்" தற்பொழுது "எதிர் உயிரிகள்" என்று அழைக்கப் படுகின்றன.

ஓர் இரவில் சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு உண்டான எண்ணம்: ஏன்  இந்த எதிர் உயிரிகள் நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கக்  கூடாது? இந்த எண்ணம் தான் பின் நாளில் கீமோதெரபி உண்டாகக் காரணமானது.

செல்லின் பற்பல பகுதிகளையும், பல நுன்னுயிரிகளையும் அடையாளப் படுத்த புதிய புதிய சாயங்கள் தேவைப் பட்டன. எஹ்ர்ளிச்-இன் பார்வை சாயத் தொழிற்சாலைகள் குவித்து வைத்திருந்த சாயங்களின் மேல் பதிந்தது.

(தேடல் தொடரும்)

Saturday, December 29, 2012

உலகம் அழியும்னு சொல்லிட்டு திரிஞ்சாய்களே..என்னாச்சி?


எல்லாருக்கும் இந்த கதை தெரிஞ்சாலும், தொகுத்து சொல்லிப் புடலாம்னு பாக்றேனுங்கோ..
மாயர்கள் அப்படீங்கற இனம் இப்ப மெக்ஸிகோ நாடு இருக்கற இடத்தில முன்ன வாழ்ந்தாங்க. அவங்க ஜோசியம் பாக்கறதில நம்மள மிஞ்சினவங்க. வானத்தில இருக்கற கிரகங்கள எல்லாம் கணிச்சி சுத்தமா ஜாதகம் கணிச்சாங்க. அந்த ஜாதகம் இந்த மாசத்தில முடியறதா இருந்தது. அத பாத்த உடனே பல பேரு கப்சா உட ஆரமிச்சாங்க பாருங்க...


மாயகர்கள் ஜாதகம் கணிக்கரத முடிக்க காரணம் உலகம் அழியரதால தான். நிபுரு அப்படீன்னு ஒரு கிரகம் (?) இருக்கறதாவும் அது பூமி மேல இந்த டிசம்பர் மாசம் மோதும்னும் சொன்னாயங்க சில பேரு. இத உலகம் அழிகிற கான்சப்ட் வச்சு ஹாலிவூட் படம் எடுத்து காசு பாத்தாங்க கொஞ்ச பேரு. கொழந்த பெருரத கூட தள்ளிப்போட்டவங்க சில பேரு. எல்லா நல்ல காரியங்களையும் தொடங்க யோசிச்சாங்க ரொம்ப பேரு.


எப்ப டி.வீ. பெட்டிய திருக்கி (சாரி, பழைய நியாபகம்) ...அமுக்கி.. டிஸ்கவரி சானல், நஷனல் ஜீயோகிரபி வச்சா இந்த கத தான் ஓடும். நம்ம இனைய தளத்தில கூட ஒரு கருத்து கணிப்பு வச்சோம் - அழியுமா? அழியாதா? அப்படீன்னு...அதுல கூட யாரும் அழியும்னு சொல்லல.

நாசா (அமெரிக்க இஸ்ரோ) போன மாசத்தில இருந்தே தெளிவா சொல்ல ஆரம்பிச்சுது, ஒன்னும் நடக்காது அப்படீன்னுட்டு. உலகம் அழியும்ன்னு சொன்ன பயக  எல்லாம், உலகம் அழியர வருஷம் 2012 இல்ல 3012 அப்படீன்னு உளற  ஆரம்பிச்சானுங்க.  இப்படியா யாரும் கண்டுக்க கூட இல்லாம அவய்ங்க சொன்ன நாள் வந்து போச்சி.

நீங்க என்ன செஞ்சீங்க, நெனச்சீங்க அப்படீங்கறத பின்னூட்டத்தில போடுங்க....


Sunday, December 2, 2012

Stress decoded— relax and thrive this season

Stress decoded— relax and thrive this season


What's causing it?
The most common cause of stress is feeling like you have little or no control, but that sense of helplessness comes in many forms—like putting up with inebriated party guests and Uncle Wayne's off-color jokes.
Biologically, stress causes your body to shift into survival mode where it releases epinephrine and cortisol, a.k.a., "the stress hormones." When these hormones appear, they trigger the liver to release extra glucose for a boost of energy to fuel the "fight or flight" response.
This shift that stress brings upon the body causes your heart rate and blood pressure to rise. Trouble surfaces when you spend too much time in survival mode.
What's at risk?
The "breaking point" between a decent level of stress and stress overload can trigger numerous side effects. Since stress is a subjective phenomenon, its effects are specific to each individual. However, some common side effects include:
• a weakened immune system
• diabetes
• high blood pressure
• weight gain/loss
• stroke
• heart attack
• hypertension
• depression
• insomnia
• emotional disorders
What does stress have to do with my eyes?
Due to the interconnectedness of the body, most of the common side effects listed above can affect the eyes in one way or another. Joseph Udvari, a VSP doctor at West Hills Vision Center in Moon Township, PA explains a few of the possible repercussions:
"High blood pressure and hypertension can strain your eye's blood vessels and optic nerve, possibly resulting in bleeding, difficulty seeing clearly, or permanent vision loss. Strokes often leave their victims with vision impairments, and insomnia can lead to dry and bloodshot eyes." For a deeper look into diabetes' effects on the eyes, check out this month's Your Eye Health article.
How do I get rid of it?
Chronic and intense stress often leads its victims into self-destructive coping strategies, which don't usually solve the problem. Taking a self-constructive approach has better potential for success. Here are some simple pointers from Dr. Udvari on how to help yourself RELAX.
R - Rest
Aim to get seven to eight hours of sleep each night.
E - Eat Well
Balance out the holiday sweets with fruits and vegetables.
L - Laugh
Laughing releases endorphins, which are natural mood enhancers.
A - Accept
Accept the things you can't change—such as traffic jams and annoying coworkers.
X - Exercise
Like laughing, regular exercise also naturally improves your mood.

If you find that the stressors in your life are becoming too much to handle, contact your primary care physician as soon as possible to avoid a serious health condition. To prevent the effects of stress on your eyes, be sure to schedule your annual eye exam where your VSP doctor can look for potential health or vision problems.
Courtesy: http://email-vspenvision.com/newsletter.jsp?nn=vsp_feature_1211&s=Zr6A&i=878822654306

Friday, October 5, 2012

பிரமு மாமாவின் பிறந்த நாள் இன்று....


பிரமு மாமாவின் ஐம்பதாவது பிறந்த நாள் இன்று. இன்று நம்மால் முடிந்த நல்லவைகளை செய்வோமாக!

Monday, October 1, 2012

"என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண்





விருதுநகர்:"மின் தடையால, சமையலுக்கு மசாலா அரைக்க முடியல; குழந்தைங்க தூக்கமே போச்சு; "டேங்க்' ல, தண்ணீர் இல்ல' என, பெண்களின் புலம்பல்களுக்கு மத்தியில், ஒரு பெண் சந்தித்த "தர்மசங்கட' பிரச்னை இது. கனநேரத்தில், இப்படியும் கூட பிரச்னைஏற்படும் என்பது மற்ற இல்லத்தரசிகளுக்கு, இது ஒரு பாடம்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் "பங்க்' ல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். "எப்போது போகும், எப்ப வரும்' என, யாரும் அறியாதமின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரம்.அப்போது, மனைவியுடன் இரு
நபர்கள், "பைக்கில்' வந்தனர்;இருவருமே அணிந்திருந்தது, ஒரேமாதிரியான ஹெல்மெட். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிய பின், அதில் ஒரு ஜோடி புறப்பட்டுச் சென்றது.
சாத்தூர் ரோட்டில் நீண்ட தூரம் சென்ற பின், பின்னால் இருந்த பெண்,

""என்ன மாமா! நாம் தாதம்பட்டிபோகணும்; நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்க,'' என்றார். வாகனத்தை
ஓட்டிய நபருக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனடியாக நிறுத்தி,திரும்பிப் பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி.பின்னால் இருந்தது அவர் மனைவி இல்லை. இருட்டில், அந்தப் பெண்,"கணவர்' என, நினைத்து, தன்னுடன் வந்ததை உணர்ந்தார். மன்னிப்புக் கோரி, மீண்டும் பெட்ரோல் "பங்க்' அழைத்து வந்தார். அங்கு, கணவரைக் காணாமல் மனைவியும்; மனைவியைக் காணாமல் கணவரும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தனர். "மாறி பயணப்பட்டு' திரும்பிய இருவரையும் பார்த்தவுடன், நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்;பிரிந்தவர் கூடினால் பேசவும்வேண்டுமோ!"மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போலிருக்கே?' என, புலம்பினர் அங்கிருந்தவர்கள். 

வாசகர் கருத்து:

kochadaiyan - ,இந்தியா
01-அக்-201203:26:37 IST Report Abuse
kochadaiyanதமிழ்நாட்டில் இதுவரை மின்சாரம் தான் போகும் என்று பார்த்தால் இப்போது சம்சாரமும் கூட சேர்ந்து போகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.


மூலம்: "என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் 

-- நன்றி: தினமலர்

Sunday, September 9, 2012

ஒளியில் மிளிரும் தூசித் துகள் போல...


வாயேஜர் என்கிற விண்கலம் சுமார் 35 வருடங்களுக்கு முன் விண்ணில் செலுத்தப் பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் சூரிய குடும்பத்தை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது. இந்த விண்கலம் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்களான வியாழன், சனி கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து பல கோடிக்கணக்கான மைல்கள் தாண்டி இன்னும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் எல்லையை தொட்டு விட்டதாக அறிவியல் அறிகர்கள் சொல்கிறார்கள்.  
அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது அது திரும்பி பூமியை கடைசீயாக எடுத்த போட்டோ கீழே.



அம்புக்குறியிட்டு காட்டப் பட்டுள்ள இடத்தில் ஒளியில் தெரியும் பொட்டு தான் பூமி. கார்ல் சகான் என்கிற அறிஞர் சொல்கிறார்: "திரும்பவும் பாருங்கள் அந்த பொட்டுத் துகளை, அங்கு தான் இருக்கிறது...வீடு. அது தான் நாம். இங்கு தான் நீங்கள் அன்பு செலுத்துகிற ஒவ்வொருவரும், உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரும், நீங்கள் கேள்விப் பட்ட எல்லாரும், நமக்குத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் - மகான்கள், அறிஞர்கள், ஹீரோக்கள், வீரர், கோழை, அரசன், சாமான்யன் - எல்லாரும் அந்த ஒளியில் மிளிரும் தூசித் துகளில் வாழ்ந்திருக்கிறார்கள், வாழுகிறார்கள்..."

குறிப்பு: வாயேஜர் விண்கலம் மீது சூரியனின் ஒளி  பட்டு அந்த பிரதிபலிப்பின் கோடுகள் தெரிகின்றன. இதே போன்ற பிரதிபலிப்பினால் பூமியும் தெரிகிறது. இந்த இரு பிரதிபலிப்புகளும் ஒரே கோட்டில் வந்தது தற்செயல் தான். இந்த பிரதிபலிப்பில் தெரியும் பூமி அறிஞருக்கு தூசித் துகள் போல தோன்றியிருக்கிறது. "வெளிர் நீல துணுக்கு" என்கிற இந்த புகைப்படம் உலகப் புகழ் பெற்றது. 

Sunday, August 26, 2012

செவ்வாயில் க்யுரியாசிட்டி



செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப் பட்ட க்யுரியாசிட்டி என்கிற எந்திர வாகனம் பத்திரமாக இறங்கி தன் சோதனைகளைத் தொடங்கியது.


க்யுரியாசிட்டியின் ஒன்பது மாத பயணத்தையும் தரை இறங்குவதையும் காட்டும் விளக்கப் படம் மேலே. செவ்வாயின் வளி மண்டலத்தில் இது இறங்க ஆரம்பித்ததில் இருந்து தரையைத் தொடும் வரை உள்ள நேரம் ஏழு நிமிடங்கள் மட்டுமே. ஆனால் செவ்வாயில் இருந்து இந்த விண்கலம் அனுப்பும் செய்தி பூமியை வந்து அடைய பதினாலரை நிமிடங்கள் ஆகும். இந்த கலம் செவ்வாயின் வளி  மண்டலத்தை அடைந்ததில் இருந்து ஒரு ஏழரை நிமிடங்கள் விஞ்சானிகள் குழுவுக்கு ஒரு மிகப் பெரிய சஸ்பென்சாக இருந்தது.

இந்த ஏழரை நிமிட காத்திருப்புக்குப் பின் அவர்களுக்கு க்யுரியாசிட்டி பத்திரமாக தரை இறங்கிய செய்தி வந்ததும் அவர்களுடைய சந்தோசம் கண்கொள்ளாதது.

Monday, June 11, 2012

விண்வெளியில் ஒரு அதிசயம்

சில நாட்களுக்கு முன்னால் விண்வெளியில் ஒரு அதிசயம் நடந்தது. வெள்ளி கிரகம் சூரியனை கடந்து சென்றது. 105 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் நடக்கும் அதிசயம் இது. இப்போது இதைப் பார்த்தவர்கள் திரும்ப பார்க்க முடியாது இதை.


மேற்புறமாக இருக்கக்கூடிய கரும் பொட்டு தான் வெள்ளி. கீழே ஒரு விமானம் பறப்பதும் இந்த படத்தில் தெரிகிறது. வட்டமாக தெரிவது சூரியன் (எத்தா....தண்டி !!)

தக தக என எரியும் சூரியன் முன் கருப்பு பொட்டு  போல  ஜாகரதையாக கடந்து செல்கிறது வெள்ளி.

Saturday, February 18, 2012

என்று மாறும் இந்த நிலைமை ?

நன்றி: தினமலர் 


Wednesday, February 1, 2012

என் வாழ்க்கையே நான் இந்த உலகத்துக்கு சொல்லும் செய்தி !


சொன்னவர் மகாத்மா காந்தி. பெரிய மனிதர்கள் எல்லாம் அவர்கள் வாழ்க்கையைத் தான் செய்தியாக விட்டு செல்கிறார்கள். 

My life is my message - Mahatma Gandhi

This is what great men do.

Monday, January 16, 2012

நம்முடைய இணையம் இப்போது "www.piramu.tk" தளத்தில்

நம்முடைய பிரமு இணையத்தை இப்போது www.piramu.tk என்கிற இணைய முகவரியில் அடையலாம். piramu.blogspot.com என்கிற முகவரி மேற்கண்ட இணையதளத்துக்கு மாற்றி விடப் படுகிறது. இணையத்தை அடைய ஏதேனும் சிக்கல்கள்  இருந்ததால் இங்குள்ள "கருத்துக்கள்" இணைப்பு வழியாக தகவல் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, December 31, 2011

2011 - சில தகவல்கள்

2011 வது வருடத்தில் இன்டர்நெட்டில் அதிக அளவு பார்க்கப் பட்ட வீடியோ இதோ:
கொலைவெறி டி பாட்டு


 
இதற்கு போட்டியாக நம்ம சிம்பு ஒரு பாட்டை வெளியிட்டு இருக்கிறார் என்றும் ஒரு தகவல்.

பிரமு நினைவு நூலகம் !!

இந்த இனிய புத்தாண்டு பிறக்கும் நன்னாளில் நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்தோடு இந்த அறிவிப்பு செய்யப் படுகிறது. பிரமு மாமா பெயரில் நினைவு  நூலகம் 2012 ஜனவரி முதல் தேதியில் திறக்கப் படுகிறது.


முன் நின்று இதை செயல்படுத்திய சாதனையாளரான முருகா சித்தப்பாவுக்கு பிரமு இணையத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி !!


-- இந்த நூலகம் கால காலமாய் பிரமு பெயரை சொல்லுமாறு நிற்கும் என்று வணங்கி வாழ்த்தும் இளைய உள்ளங்கள் 

இனிய 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!







பிரமு மாமாவின் ஆசீர்வாதத்தோடு இந்த 2012 ஆம் வருடம் இனிய வளமான ஆண்டாக மலர வாழ்த்துகிறோம் !!