Memories

Sunday, November 13, 2011

குறிப்பிடத் தகுந்த வாசகம்

ஹாரி பாட்டர் படத்தில் இந்த வசனம் வரும். வசனத்துக்கு முன் குறிப்பு:
ஹாரி பாட்டர் அப்பா அம்மாவை இழந்து விட்ட சிறுவன். அவனுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்தவர் அவனுடைய பள்ளிக்கூட வாத்தியார். அவருடைய மறைவு ஹாரியை ரொம்பவும் பாதிக்கும். அப்போது ஹாரியின் கனவில் வந்து வாத்தியார் சொல்லுவார்: "இறந்தவர்களை நினைத்து கவலை படாதே, இருப்பவர்களை நினைத்து இறக்கப் படு. மேலும் அன்பே இல்லாமல் இருப்பவர்களை நினைத்து  துக்கப் படு"

ஆங்கிலத்தில்:
"Do not pity the dead, Harry. Pity the living, and, above all, those who live without love."
Quote from movie "Harry Potter and the Deathly Hallows" 






No comments:

Post a Comment