Memories

Thursday, November 24, 2011

மயக்கமா...கலக்கமா...

மயக்கமா...கலக்கமா...மனதிலே 
    குழப்பமா வாழ்கையில் நடுக்கமா
வாழ்க்கை  என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்  
    வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

சுமைதாங்கி திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதி P.B. ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல்.



No comments:

Post a Comment