Memories

Tuesday, October 11, 2022

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 2 - அத்தியாயம் 33

இரண்டு தடி பசங்களும் கொஞ்சம் கூட கேப் விடாம கூடவே வந்து இருந்தாங்க. இவங்கள உருட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிறது ஈசி தான். ஆனா கோட்டையை விட்டு வெளியே போகும்போது பிடிச்சிப்பாங்க. இங்கவே இருந்தாலும் பெரிய பழுவேட்டரையர் வந்துட்டா நிச்சயமா சங்குதான். எங்க போலாம் எப்படி தப்பிக்கலாம் யார் வீட்டுக்கு போக முடியும் அப்படி எல்லாம் நினைச்சான்.
அப்போ ஒரு கூட்டம் சவுண்ட் அந்தப் பக்கம் வந்தது. யார் அவங்க என விசாரித்தான் வந்தியதேவன் அதுக்கு இவங்கதான் வேளக்கார படைனு பதில் கிடைத்தது. 'இவங்களைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கிறேன், இவங்களோட சேர்ந்து கிட்ட போறேன்' அப்படின்னு சொல்லி அந்த கும்பல்குள்ள ஓடிட்டான் வந்தியதேவன். சின்ன பழுவேட்டரையர் ஆளுங்களுக்கு அந்தக் கூட்டத்துக்கு உள்ள நுழைய முடியல. அந்த கும்பலில் ஒரு சின்ன குழப்பம் அவங்கள்ள ஒருத்தன் ஒரு மோர் விக்கிற பொம்பளைகிட்ட சச்சரவு பண்ணி அவளை துரத்திட்டு ஓடினான், தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கூட இன்னும் கொஞ்சம் பெரு ஓடினார்கள். இதுதான் நம்ம வாய்ப்பு என்று வந்தியத்தேவனும் கூட ஒன்னா ஓடினான். அங்க இங்க வளைஞ்சு ஓடி ஒரு முட்டுச் சந்தில நின்னுட்டான். 
ரொம்ப டயர்டு, ஓரமா உக்காந்தவன் அப்படியே தூங்கிட்டான். ராத்திரி ஆயிருச்சு. ஏதோ தோண, நிமிர்ந்து பார்த்தான். மரத்தில் ஒரு பேய்; அது பேச வேற செஞ்சது 'எவ்வளவு நேரம் கூப்பிடுறது? சரியான தூங்கு மூஞ்சி நீங்க" அப்படின்னு ஒரு பொம்பள குரல்ல சொல்லுச்சு. இது பேய் இல்ல, பொண்ணுதான் அப்படின்னு அவனுக்கு புரிஞ்சுது. அந்த பொண்ணு, "ராணி எவ்வளவு நேரம் வெயிட் பண்றாங்க... கொஞ்சம் கூட அவசரமே இல்லை உனக்கு" அப்படின்னா. சரிதான், இதுதான் நம்ம எஸ்கேப் ரூட்டு அப்படின்னு அவ கூட போன மரத்து மேல நூலேணி வழியாக ஏறி அந்தப் பக்கமே இறங்கினான்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 2 - அத்தியாயம் 32


பாகம் 2  - புது வெள்ளம்
அத்தியாயம் 32 - பரிசோதனை 

நம்ம வந்தியத்தேவன் சின்ன பழுவேட்டரயர் கிட்ட இந்த திருட்டு பசங்க‌அவனோட பழைய டிரஸ் அதில் இருந்த பொருள்கள களவாடி கிட்டதா கம்ப்ளைன்ட் செஞ்சான். சின்ன பழுவேட்டரையர் இவன் வாய கிளருனாறு அந்த டிரஸ்ல அப்படி என்ன இருந்துச்சுன்னாரு.  இவன் தைரியமா கொஞ்சம் தங்க காசும் ஒரு முக்கிய ஓலையும் இருந்ததா சொன்னான். 'அது என்ன ஓலை?'ன்னாரு சின்ன பழுவேட்டரையர். 'இளவரசர் ஆதித்த கரிகாலர் சக்கரவர்த்திக்கு எழுதின ஓலை'ன்னான். 
'ஓலைல என்ன இருந்துச்சு'ன்னாரு. இவன் 'அடுத்தவங்க ஓலைய படிக்கிற பழக்கம் இல்லை'னு மடக்கினான். 
வேற வழியே இல்லை...கொடுத்திற வேண்டியது தான்னு எல்லாத்தையும் எடுத்து வர சொன்னார். காசு கொஞ்சம் அதிகமா தெரிஞ்சது. எக்ஸ்ரா காச ஒதுக்கி வச்சான். 
'வேற என்ன வேணும் கேளுன்னார் சின்ன பழுவேட்டரையர். 'ஊரு சுத்தி பாக்கணும்னான். 2 தடி மாட்டு பசங்களோட அனுப்பி வச்சாரு. எப்படி ரூட் போட்டாலும் அதுக்கு கேட் போடராரேன்னு நினைச்சான் வந்தியத்தேவன்.

Thursday, January 13, 2022

கோவிட்19 - ஒரு அலசல்

சீனாவின் வூகான் மாகாணத்தில் 2020ல் தொடங்கிய இந்த நோய் 2 வருடங்களாக உலகை முடக்கி வைத்துள்ளது

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


நோய் நொடிகள் நீங்கி சந்தோஷங்கள் பொங்கிட வாழ்த்துக்கள்!!

Tuesday, February 4, 2020

உலகத்தில் உள்ள தண்ணீர் காணாமல் போனா எப்படி இருக்கும்? https://youtu.be/-uOwv_Krqk8

https://youtu.be/-uOwv_Krqk8

Sunday, January 26, 2020

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பால் பொங்குக ! வளங்கள் பொங்குக !!


Saturday, January 25, 2020

2020 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



இந்த புத்தாண்டில் சகல நலங்களும் வளங்களும் பெற வாழ்த்துக்கள்!!

Saturday, June 22, 2019

பத்து அசாதரணமான இளைங்கர்கள்


1. கிம் உங் யாங் (Kim Ung-Yong): பல்கலை கழகம் சேர்ந்த வயது 4, Ph.D வாங்கிய வயது 15; உலகின் அதிக ஐ.க்யூ உடையவர்    (210)



This Korean super-genius was born in 1962 and might just be the smartest guy alive today (he's recognized by the Guinness Book of World Records as having the highest IQ of anyone on the planet). 


By the age of four he was already able to read in Japanese, Korean, German, and English. At his fifth birthday, he solved complicated differential and integral calculus problems. 

Later, on Japanese television, he demonstrated his proficiency in Chinese, Spanish, Vietnamese, Tagalog, German, English, Japanese, and Korean. Kim was listed in the Guinness Book of World Records under "Highest IQ"; the book estimated the boy's score at over 210.

Kim was a guest student of physics at Hanyang University from the age of 3 until he was 6. At the age of 7 he was invited to America by NASA. He finished his university studies, eventually getting a Ph.D. in physics at Colorado State University before he was 15.

 In 1974, during his university studies, he began his research work at NASA and continued this work until his return to Korea in 1978 where he decided to switch from physics to civil engineering and eventually received a doctorate in that field. Kim was offered the chance to study at the most prestigious universities in Korea, but instead chose to attend a provincial university. As of 2007 he also serves as adjunct faculty at Chungbuk National University.



2. Gregory Smith: Nominated for a Nobel Peace  Prize at age 12



Born in 1990, Gregory Smith could read at age two and had enrolled in university at 10. But "genius" is only one half of the Greg Smith story. When not voraciously learning, this young man travels the globe as a peace and children's rights activist.
He is the founder of International Youth Advocates, an organization that promotes principles of peace and understanding among young people throughout the world. He has met with Bill Clinton and Mikhail Gorbachev and spoke in front of the UN. For these and other humanitarian and advocacy efforts, Smith has been nominated four times for a Nobel Peace Prize. His latest achievement? He just got his driver license.


3. Akrit Jaswal: The Seven Year-Old Surgeon




Akrit Jaswal is a young Indian who has been called "the world's smartest boy" and it's easy to see why. His IQ is 146 and is considered the smartest person his age in India —a country of more than a billion people.
Akrit came to public attention when in 2000 he performed his first medical procedure at his family home. He was seven. His patient — a local girl who could not afford a doctor — was eight. Her hand had been burnt in a fire, causing her fingers to close into a tight fist that wouldn't open. Akrit had no formal medical training and no experience of surgery, yet he managed to free her fingers and she was able to use her hand again.
He focused his phenomenal intelligence on medicine and at the age of twelve he claimed to be on the verge of discovering a cure for cancer. He is now studying for a science degree at Chandigarh College and is the youngest student ever accepted by an Indian University .


4. Cleopatra Stratan: a 3 year old singer who earns 1000€ per song




Clepotra was born October 6, 2002 in Chisinau , Moldova and is the daughter of Moldovan-Romanian singer, Pavel Stratan. She is the youngest person ever to score commercial success as a singer, with her 2006 album La vârsta de trei ani ("At the age of 3″). She holds the record for being the youngest artist that performed live for two hours in front of a large audience, the highest paid young artist, the youngest artist to receive an MTV award and the youngest artist to score a #1 hit in a country ("Ghita" in Romanian Singles Chart).


5. Aelita Andre: The 2-year-old artist who showed her paintings in a famous Gallery




The abstract paintings of emerging artist Aelita Andre have people in Australia 's art world talking.. Aelita is two (the works were painted when she was even younger).
Aelita got an opportunity to show her paintings when Mark Jamieson, the director of Brunswick Street Gallery in Melbourne 's Fitzroy, was asked by a photographer whose work he represented to consider the work of another artist. Jamieson liked what he saw and agreed to include it in a group show.
Jamieson then started to promote the show, printing glossy invitations and placing ads in the magazines Art Almanac and Art Collector, featuring the abstract work. Only then did he discover a crucial fact about the new artist: Aelita Andre is Kalashnikova's daughter, and was just 22 months old. Jamieson was shocked and embarrassed but decided to proceed with the exhibition anyways..


6. Saul Aaron Kripke: Invited to apply for a teaching post at Harvard while still in high school




A rabbi's son, Saul Aaron Kripke was born in New York and grew up in Omaha in 1940. By all accounts he was a true prodigy. In the fourth grade he discovered algebra, and by the end of grammar school he had mastered geometry and calculus and taken up philosophy. While still a teenager he wrote a series of papers that eventually transformed the study of modal logic. One of them earned a letter from the math department at Harvard, which hoped he would apply for a job until he wrote back and declined, explaining, "My mother said that I should finish high school and go to college first". After finishing high school, the college he eventually chose was Harvard.
Kripke was awarded the Schock Prize, philosophy's equivalent of the Nobel. Nowadays, he is thought to be the world's greatest living philosopher.



7. Michael Kevin Kearney: earned his first degree at age 10 and became a reality show Millionaire.




24 year-old Michael Kearney became known as the world's youngest college graduate at the age of 10. In 2008, Kearney earned $1,000,000 on the television game show Who Wants to be a Millionaire?
Kearny was born in 1984 and is was known for setting several world records and teaching college at the age of 17.
He spoke his first words at four months. At the age of six months, he said to his pediatrician "I have a left ear infection" and learned to read at the age of ten months. When Michael was four, he was given diagnostic tests for the Johns Hopkins precocious math program and achieved a perfect score. He finished high school at age 6, enrolled at Santa Rosa Junior College graduating at 10 with an Associate of Science in Geology. He is listed in the Guinness Book as the world's youngest university graduate at the age of 10, receiving a bachelor's degree in anthropology. For a while, he also held the record for the world's youngest postgraduate.
But in 2006, he became worldwide famous after reaching the finals on the Mark Burnett/AOL quiz/puzzle game Gold Rush, and became the first $1 million winner in the online reality game.


8. Fabiano Luigi Caruana: a chess prodigy who became the youngest Grandmaster at age 14




Fabulous Fabiano is a 16-year-old chess Grandmaster and chess prodigy with dual citizenship of Italy and the United States .
On 2007 Caruana became a Grandmaster at the age of 14 years, 11 months, 20 days – the youngest Grandmaster in the history of both Italy and the United States . In the April 2009 FIDE list, he has an Elo rating of 2649, making him the world's highest ranked player under the age of 18.


9. Willie Mosconi: played professional Billiards at age 6



William Joseph Mosconi, nicknamed "Mr. Pocket Billiards" was a American professional pocket billiards (pool) player from Philadelphia , Pennsylvania . Willie's father owned a pool hall where he wasn't allowed to play, but Willie improvised by practicing with small potatoes from his mother's kitchen and an old broomstick. His father soon realized that his son was a child prodigy began advertising challenge matches, and though Willie had to stand on a box in order to reach the table, he beat experienced players many years his senior.
In 1919, an exhibition match was arranged between six-year old Willie and the reigning World Champion, Ralph Greenleaf. The hall was packed, and though Greenleaf won that match, Willie played very well launching his career in professional billiards. In 1924, at the tender age of eleven, Willie was the juvenile straight pool champion and was regularly holding trick shot exhibitions.
Between the years of 1941 and 1957, he won the BCA World Championship of pool an unmatched fifteen times. Mosconi pioneered and employed numerous trick shots, set many records, and helped to popularize the game of billiards. He still holds the officially recognized straight pool high run record of 526 consecutive balls.


10. Elaina Smith: youngest agony aunt aged 7




Her local radio station gave her the job after she rang and offered advice to a woman caller who had been dumped. Elaina's tip — go bowling with pals and drink a mug of milk — was so good she got a weekly slot and now advises thousands of adult listeners. The littler adviser tackles problems ranging from how to dump boyfriends and how to cope with relationship breakdown to dealing with smelly brothers.
When one listener wrote to Elaina asking how to get a man, she replied: "Shake your booty on the dance floor and listen to High School Musical". Another caller asked how to get her man back, Elaina told her: "He's not worth the heartache. Life's too short to be upset with a boy." 
 
 





--

"
That which you cannot express is Love.
That which you cannot reject/renounce is Beauty.
That which you cannot avoid is the Truth.
"





--
லக்ஷ்மிராஜன்



Sunday, April 27, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 2 - அத்தியாயம் 31

பாகம் 2  - புது வெள்ளம்

அத்தியாயம் 31 - திருடர்! திருடர் !! 
சித்திர மண்டபத்தை சுத்தி பாத்திட்டு இருந்தான் வந்தியத் தேவன். இவன் சுத்தி பாக்கறத பாக்கறதுக்கு 3 தடியன்கள வேற அனுப்பி இருந்தார் சின்ன பழுவேட்டரையர். கொஞ்ச நேரத்தில போர் அடிச்சு அவங்களே உக்காந்து சொக்கட்டான் (சீட்டு மாதிரி) ஆட ஆரம்பிச்சிட்டாங்க. இவன் ஒவ்வொரு படமா பாத்திட்டு இருந்தான். 

ஒவ்வொரு படமும் சோழ சாம்ராஜியதோட முக்கியமான இன்சிடண்ட்-ஸ சொல்லிச்சி. ஒரு விஷயம் கவனிச்சான். அந்த ஒவ்வொரு ரிஸ்கான முக்கியமான நேரத்தில கூட பக்கத்தில கூட சேவை செய்தவங்க பழுவேட்டரையர்கள் தான். பரம்பரை பரம்பரையா அவங்க சோழ ராஜாக்கு கூடவே இருந்து உதவிய இருந்திருக்காங்க. அதனாலதான் இவங்களுக்கு அவ்வளவு மரியாதை.  (அத்தியாயம் 7-இல சொல்லி இருந்த மாதிரி இந்த இடத்தில கல்கி எந்த சோழ மன்னருக்கு எந்த இடத்தில பழுவேட்டரையர்கள் உதவி செய்தார்கள் அப்படீன்னு விளக்கமாக சொல்லுவார்)  


வெளிய சின்ன பழுவேட்டரையர் வர்றதா அறிவிப்பு வந்தது. சீக்கரம் எதனா பண்ணனும். அங்க சொக்கட்டான் விளையாடிட்டு இருந்த அந்த 3 தடியன்களோட வம்பு இழுக்க ஆரம்பிச்சான். 'என்னோட டிரஸ் எல்லாம் எங்க?' அப்படீன்னு கேக்க ஆரம்பிச்சான். அவங்க திருடிகிட்டாங்க-ன்னு பழி சொன்னான். 3 பேரு கூடையும் சண்டை பிடிச்சான்.  

விஸ்வரூபம் கமல் மாதிரி ஒரு நிமிஷத்தில அவங்க 3 பேரையும் தரைல உருள வச்சான். சின்ன பழுவேட்டரயர் உள்ள வந்தார். அவர் கிட்ட ஓடி போய் "திருடர்கள்! திருடர்கள்!!" அப்படீன்னு சொன்னான்.

முதலையை அசால்டா சுழற்றும் டைனோசர்!


டைனோசர் தூக்கி சுத்தறது குட்டி முதலை. டைனோசர் காலத்தில் முதலை டைனோசர் அளவு பெரிசா வளருமாம். முதலை பெரிசா வளந்தா டைனோசர தூக்கி சுத்தும் போல !


டிஜிட்டல் ஓவியம் மூலம்: www.wired.com

Tuesday, April 22, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 27, 28, 29, 30





பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 27 - ஆஸ்தானப் புலவர்கள் 
ஒரு புலவர்கள் கும்பல் சுந்தர சோழர் இருந்த அறைக்குள்ள வந்தாங்க. அரசரும் வேற வழி  இல்லாம அவங்கள கொஞ்சம் கவிதைகள் சொல்லணும்னு கேட்டுகிட்டாரு. புலவர்களும் பாடல்கள் சொன்னாங்க. சின்ன பழுவேட்டரையர் வந்தியத் தேவனை அவர் கண் பார்வையில இருக்கட்டும் அப்படீன்னு அங்கேயே இருக்க வச்சுகிட்டாரு. இவனும் அரசர் கிட்ட முழுசா சொல்லிட்டு போலாம்ன்னு  இருந்துகிட்டான்.


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 28 - இரும்புப் பிடி 
சக்கரவர்த்தி அவரு தன்னோட பொண்ணு குந்தவை கிட்ட சொன்ன பாடல் ஒன்ன புலவர்கள் கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. வந்தியத் தேவன் அநிச்சையா தன் இடுப்பில் கட்டி இருந்த துணிய தொடப் போனது. இங்க குந்தவை தேவிக்கு கொடுக்க வச்சிருந்த ஒலைய வச்சிருந்தான். தொட்டவனுக்கு திக்குன்னு இருந்தது. ஓலை அங்க இல்ல, எங்கேயோ தவற விட்டுட்டான். 

புலவர் கூட்டம் எல்லாம் முடிஞ்சி கிளம்பும் போது கூட்டத்தோட கலஞ்சு எஸ்கேப் ஆய்டலாம்னு டிரை பண்ணினான். அப்போ ஒரு கை அவன வலுவா பிடிச்சது - அது சின்ன பழுவேட்டரையர் தான்.  

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 29 - நம் விருந்தாளி 
சக்கரவர்த்தி கிட்ட வந்தியத் தேவனை தள்ளிகிட்டு பொய் நிருத்தினாறு சின்ன பழுவேட்டரையர்: 'அரண்மனை வைத்தியர் அரசருக்கு அபாயம் இல்லங்கராரு, சோதிடர்கள்  அபாயம் இல்லைங்கறாங்க. ஆனா இந்த தம்பி ஏதோ அபாயம் அப்படீன்னு சொல்லிச்சி. என்னத்த பத்தி சொன்ன?' அப்படீன்னு கேட்டாரு.
வந்தியத்தேவன் ரொம்ப உஷாரு பார்ட்டி. கவுக்க முடியுமா? 'நானு வாணர் குலத்தோட கடைசி துரும்பு. ஒரு காலத்தில நாங்க அரசர்களா இருந்தோம். பட் இப்போ எனக்கு இருக்க வீடு கூட இல்ல. அதனால "அபயம், அரசர் கிட்ட அபயம்" அப்படீன்னு கேட்டு ஒரு அஞ்சி கிராமமாவது கொடுத்தா புண்ணியமா இருக்குமின்னு கேட்டேன்' அப்படீன்னு பிளேட்ட மாத்தி  போட்டான்.
பழுவேட்டரையர் மட்டுமில்ல சக்கரவர்த்தியும் அப்படியே கவுந்திடாங்க. மன்னர் சின்ன பழுவேட்டரையர் கிட்ட 'இந்த பிள்ள நம்ம விருந்தாளி. இன்னிக்கி இவன் இங்கயே தங்கட்டும்'-ன்னார் 




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 30 - சித்திர மண்டபம்
சின்ன பழுவேட்டரையர் வந்தியதேவனை அவரோட சேவகர்கள் கிட்ட நல்ல படியா கவனிக்க சொல்லிட்டு திரும்ப வந்தார். வரும் போது ஒரு சேவகன் ஒரு ஓலை சுவடிய அவர் கிட்ட கொடுத்தான், மண்டபத்துக்கு வெளிய கிடைச்சதுன்னு சொன்னான். இவர் என்னன்னு பார்த்தார் : குந்தவை தேவிக்கு அவரோட அண்ணன் ஆதித்த கரிகாலர் அவர் கைப்பட எழுதிய ஓலை. 'அந்தரங்க காரியங்களுக்கு ஒற்றன் தேவைன்னு கேட்டாயில்ல, இவன் தான் அவன்' சின்ன பழுவேட்டரையர் அப்படியே ஷாக் ஆய்டாறு.

வந்தியத் தேவன் சாப்பிட்டு மண்டபத்தை வேடிக்கை பாத்தான். நெறைய பெயண்டிங்க்ஸ் வரஞ்சிருந்தாங்க சுவர்ல. அதில இருந்து சுந்தர சோழரோட ப்ளாஷ் பேக் தெரிஞ்சிகிட்டான்: சோழ சக்கரவர்த்தி பராந்தகர்க்கு 2 பசங்க. மூத்தவரு ராஜாதித்யர். ராஷ்டிர கூடர்களோட நடந்த சண்டைல வீர சொர்க்கம் அடஞ்சிட்டாரு (அப்படீன்னா சண்டைலே சாவறது). 





இவரோட தம்பி கண்டராதிடர் அவர் அப்பா ஆசைப்படி ராஜாவானாறு. ஏன்னா அண்ணனுக்கு கொழந்த இல்ல. இவரு பக்தியில முழுகி போய் இருந்தாரு அப்படீங்கரதால அவரு தம்பி அரிஞ்சயர் அரசாங்கத்த கவனிச்சுகிட்டாறு. ராஷ்டிர கூடர்கள் கூட சண்டை போட்டுஜெயிச்சாரு. நல்ல திறமை இருந்ததாலும் அண்ணன் கண்டராதித்தர் கல்யாணம் செஞ்சுக்காது இருந்ததாலும் தம்பிய பட்டத்துக்கு இளவரசரா அனௌன்ஸ் பண்ணிட்டாரு.  தம்பிக்கு கல்யாணம் ஆயீ குழந்தை இருந்ததால அரிஞ்சயருக்கும் அப்பறம் அவரு வாரிசுகளே பட்டத்துக்கு வரணும்னு அக்ரீமெண்ட் போட்டுடாரு அமைச்சர், மற்ற குறுநில ராஜாக்கள் கூட. இவங்கள எல்லாம் ஒரு பாடு பட்டு சம்மதிக்க வச்சாரு. எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ரொம்ப நாள் கழிச்சு மழவராயர் அப்படீங்கற குறுநில மன்னரோட மகளை பாத்து பிடிச்சுப் போய் கல்யாணம் செஞ்சுகிட்டாறு. மதுராந்தகன் என்கிற மகன் பிறந்தான் இவங்களுக்கு. முறைப் படி பாத்தா மதுராந்தகன் தான் பட்டத்துக்கு வரணும், அரசரோட மகன் அப்படீங்கரதால. ஆனா மன்னரோட அரேஞ்ச்மேன்ட்ஸ் படி அரிஞ்சயர் பட்டத்துக்கு வந்தார், மன்னர் இறந்து போனப்பறம். இவரும் ரொம்ப நாள் வாழல. அப்பறம் இவர் பையன் சுந்தர சோழருக்கு பட்டம் சூட்டினாங்க எல்லாரும். சுந்தர சோழர் திறமையா ஆட்சிய நடத்தினாரு. அவரு பையங்க ஆதித்த கரிகாலர் & அருண்மொழி வர்மர் ரொம்ப சூப்பர். ஒருத்தர் நார்த் லயும் ஒருத்தர் சௌத்லயும் நடக்கற போர்கள நடத்திட்டு இருந்தாங்க.

(உறவு முறை விளக்கத்துக்கு இந்த பதிவை http://www.piramu.tk/2014/04/blog-post_14.html பாருங்க.
...அப்பறம் பின்னூட்டம் போட்டு உங்க கருத்த கக்குங்க பாஸ்!!)

இத்தோட "பாகம் 1  - புது வெள்ளம்" முடிந்தது.

Sunday, April 20, 2014

இந்த வார தேர்தல் காமடி (ஆனந்த விகடனில் இருந்து)


எலி கடித்து கரன்ட் போய் விட அம்மா கேட்கிறார் "செய்வியா? செய்வியா?"


Monday, April 14, 2014

தேர்தல் காமடி!























இது கூட்டணி காமடி !

இந்த வீடியோக்கான டியூப் - விளக்கம் : நாக்கை துரத்தி, கையை மடக்கி, நிருபர்களை விரட்டி....
கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில் விஜயகாந்தின் ஒன் மேன் ஷோ!




யாரோ வழி மறிக்கிறார் என நாக்கை துருத்தி திட்டுகிறார், 'நீங்க ப்ளேனை தேடுங்க, நாங்க எங்க வேலைய பாக்கறோம்'ன்னு பஞ்ச் வசனம் பேசறார். கேப்டன் அரசியல்லயும் ஹீரோவாகவே வாழுராறு !



தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்தும் பிரமு இணையம்.


பொன்னியின் செல்வன் - குடும்ப உறவு முறைகள் - விளக்கப் படம்





நன்றி: http://ponniyinselvan.in/

Sunday, April 13, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 25, 26




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே 
பனை சின்ன மோதிரம் சக்தி உள்ளதா இருந்தது. போற இடமெல்லாம் வழி  கிடைச்சது. பெரிய பழுவேட்டரையர் இன்னும் திரும்ப வரல்லன்னும் சின்னவர் அரண்மனைல இருக்கராருன்னும் தெரிஞ்சுகிட்டான். சக்கரவர்த்தி இருக்கற மாளிகைய கண்டுபிடிக்கறது ஒன்னும் பெரிய விஷயமா இல்ல. ஊரிலேயே பெரிய புலி கொடி பறக்கற மாளிகை தான் இவன் போக வேண்டிய இடம். எப்படியும் சக்கரவர்த்திய நேர்ல பார்த்து ஓலையகொடுத்திடனும்னு நெனைச்சான். மாளிகைய கண்டுபிடிச்சான்; காவலாளிகள் தடுக்கும் போது பனை சின்ன மொதிரத்த காமிச்சான். வழி  கிடைச்சது; உள்ள நுழைஞ்சான். சக்கரவர்த்தி இருக்கற இடத்த எப்படி கண்டு பிடிக்கறது? பெரிய புலவர் கூட்டம் அந்த சமயத்திலே உள்ள வந்தது. காவலாளி ஒருத்தன் இன்னொருத்தனுக்கு புலவர்கள சின்ன பழுவேட்டரையர் கிட்ட கூட்டிட்டு போக சொன்னான். இவங்க கூடவே போய்டனும்னு முடிவு பண்ணினான் வந்தியத்தேவன்.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 26 -அபாயம் ! அபாயம் !!
புலவர்களுக்கு முன்னாலேயே கதவு வழியா உள்ளே போனான் வந்தியத்தேவன். உள்ள சிம்மாசனத்தில இருக்கறவர் சின்ன பழுவேட்டரையரா இருக்கணும்னு நெனைச்சான். காஞ்சிபுரத்தில இருந்து இளவரசர் அனுப்பினதாகவும் சக்கரவர்த்திக்கு ஓலை கொண்டு வந்திருக்கறதா சொன்னான். உடனே அந்த ஒலைய  கேட்டு வாங்கி இவன் மறுக்கறத கண்டுக்காம படிச்சாரு சின்ன பழுவேட்டரையர். புதிசா ஒன்னும் இல்லன்னு சொல்லிகிட்டாரு. சக்கரவர்த்தி கிட்ட நேர்ல ஒலைய கொடுக்கணும்னு உத்தரவு-ன்னான். இளவரசரா என் மேல சந்தேகப் பட்டு இப்படி சொன்னாருன்னு கேட்டாரு சின்ன பழுவேட்டரையர். அவரில்ல உங்க அண்ணன் தான் அப்படி சொன்னாருன்னு பிளேட்ட மாத்தி போட்டான் வந்தியத் தேவன். இத ஏன்  முன்னாடியே சொல்லலே அப்படீன்னு சொல்லிட்டு சக்கரவர்த்தி கிட்ட அனுப்பினாரு சின்னவரு. நோயில கிடந்த சுந்தர சோழ சக்கரவர்த்திய பார்த்து வந்தியத் தேவனுக்கு ரொம்ப கஷ்டமா போயிட்டது.  இளவரசர் தந்த ஓலைய கொடுத்தான்.  'இங்க உங்கள அபாயம் சுத்தி இருக்கு. அபாயம்! அபாயம்!!" அப்படீன்னு சொல்லிட்டு இருக்கும்போது புலவர்கள கூட்டிட்டு சின்ன பழுவேட்டரையர் வந்திட்டார். இவன் கடைசீய சொன்ன வர்ட்ஸ் அவர் காதில விழுந்திட்டது. டெரர் ஆய்ட்டாரு.  

தேர்தல் விசிறிகள்


நன்றி: தி இந்து 



Heartbleed Bug - Dumb coding mistake brings Internet to its knees



Listen to the heartbeat
When two servers get ready to make an encrypted handshake, they perform something called a heartbeat, an act from which the bug gets its awesomely terrifying name.Heartbeats are a way for two computers who are talking to each other to make sure the other is still alive.
The client (that's you) sends its heartbeat to the server (your bank, say), and the server hands it right back. That way if something goes wrong during the transaction (e.g. if a computer literally explodes) the other one will know, because the heartbeats get out of sync.
When starts the heartbleed
The actual breach that's bringing the internet to its knees happens in this tiny line of code

memcpy(bp, pl, payload);
[The above in C / C++ format. ]

The function 'memcpy'  copies 'pl' which is of the size 'payload' into server location 'bp' and reads the content from  the server at location 'bp' of size 'payload' and sends back to the caller. Ideally the data which is returned should be same as 'pl'. The server could be your bank server if you do heartbeat to the bank's server while performing a banking transaction.

But if the caller lies to the server that 'pl' is of size 64KB and it needs to be written to the location 'bp' but in reality 'pl' is 'NULL' and the server is not checking whether 'pl' is really 64KB and would send back the server data from location 'bp' of size 64KB. This could be email IDs, user IDs, passwords or anything which could be a goldmine. This is the issue and the fix being implemented is to check whether 'pl' is of size 'payload'. 




References: http://gizmodo.com/how-heartbleed-works-the-code-behind-the-internets-se-1561341209
                  http://creately.com/blog/announcements/what-is-heart-bleed-bug/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=what-is-heart-bleed-bug


Bottom-line: Minor coding mistakes sometimes are too costly to bear.

Sunday, December 29, 2013

வெறும் கை - நிமிடக் கதை




ஒரு ஓய்வான சோர்வான மத்திய பொழுதில் கணினியில் இணைய உலா சென்று கொண்டிருந்தேன். 

அப்போது எதேச்சையாக சீனாவின் குங்பூ மாஸ்டர்கள் செய்யும் சாகசத்தை பார்க்க நேரிட்டது. யப்பா...எத்தகைய சாகசங்களை செய்கிறார்கள். ஒருவர் கடப்பாரை கம்பியை கையில் வளையமாக சுற்றிக் கொள்கிறார். இருவர் நூற்றுக்கணக்கான செங்கற்களை உடைத்து   தள்ளுகிறார்கள். சிலர் கருங்கல் பளிங்கு சிமண்ட் பாளங்களை உடைக்கிறார்கள். இளம் வயது யுவதி ஒருவர் மீது கட்டைகள் கொண்டு தாக்க அவை தூள் தூளாகின்றன. ஒரு மாஸ்டர் வெறும் கையால் தடிமனான கட்டையில் ஆணிகள் அடிக்கிறார். 

ல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான் வேகமாக சென்று சாத்துக்குடி ஒன்றை எடுத்து வெறும் கையால் உரிக்க ஆரம்பித்தேன்.... ஏதோ நம்மால் முடிந்தது (?)...