Memories

Sunday, November 27, 2011

மன உறூதி!!!

என் மனதில் பட்டது.

நோய்களின் அரசனாம் கான்சர்,
கொஞ்சம் பயந்து தான் போனான் எங்கள் மாமாவை பார்த்து.......  

-ரமேஷ்

1 comment:

  1. சரி தான் அண்ணா. கான்சர் வந்த பிறகும் நிமிர்ந்து தான் நடந்தார்கள், தனக்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள், கடைசியில் சென்னை போக வேண்டும் என்பது வரை. நோய்க்கு பயப்பட வில்லை மாமா, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதை...யாரால் தான் முடியும் ? ஆனால் கடைசி வரை சோர்ந்து போக வில்லை, தோல்வி என்று துவங்கவில்லை...

    ReplyDelete